16/03/2018

பச்சைத் தமிழன் என்ற முகமூடி அணிந்துள்ள மராட்டிய ரஜினியின் குடும்ப வரலாறு...


ரசினியின் மகள் சவுந்தரியம் தன் தந்தை மராட்டியன், தன் தாய் அய்யங்கார் வகுப்பை சார்ந்தவர், தன்னை சவுந்தரியம் என்று அழைப்பதை விட 'சக்கு பாய் கெயிக்வாடு' என்று அழைப்பதையே பெருமையாக கருதுகிறேன் என்று டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு வழங்கிய பேட்டி (ஜன. 15, 2017)...

மராட்டியனுக்கும், கன்னட அய்யங்காருக்கும் பிறந்த 'சக்கு பாய்' பச்சை தமிழச்சியாகி, கலைமாமணி விருதெல்லாம் வென்ற வரலாறு தான் இதுவரையான தமிழினம் வீழ்ந்த சுருக்கமான ஒருவரிக் கதை..

எல்லா புகழும் திராவிட அரசியலுக்கே. ராம்சாமி பூமிடா, தமிழன் வாயில மண்ணுடா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.