05/03/2018

எண்ணமும் பிணியும்...


நல்ல ஆரோக்கியமான உணவு, முறையான வாழ்வியல்முறை மற்றும் உடற்பயிற்சி மட்டும் நோயை தீர்த்து விடாது.

ஒருவரின் எதிர்மறை எண்ணமும், மனஉளைச்சலும் தான் அவருடைய உடல் நலனை 70% வரை பாதிக்கிறது.

மனதை சரி செய்யாமல் என்ன வகை மருந்து எடுத்தாலும் அது உங்களுக்கு வேலை செய்யாது.

எதிர்மறை எண்ணங்களும், மனஉளைச்சலும் ஏற்படுத்தும் உடல் நலக்குறைவின் பட்டியல்...

1. பொறாமை குணம்...

அணைத்து வகையான கேன்சர் நோய்களை வரச்செய்யும்.
உடலின் நோய் எதிர்பாற்றலை குறைத்து விடும்.

2. சினம், எரிச்சல், கோபம் கொள்பவர்கள்...

மூச்சுக்குழாய் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படுத்தும்.

3. பழிவாங்கும் குணம்...

தொண்டை பகுதியை பாதிக்கப்படுத்தும்.
தூக்கமின்மை கோளாறு ஓங்கும்.

4. பிடிவாத குணம்...

ஒற்றை தலைவலி, அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்படுத்தும்.
கை கால் வீக்கம் ஏற்படுத்தும்.
உடலில் அடிக்கடி கட்டியை தோன்றுவிக்கும்.
நீரிழிவு நோயை உண்டாக்கும்.

5. ஒழுக்கமின்மை...

தொற்றுநோய்க்கு ஆளாகி, தோல் நோயால் பாதிக்கபடக்கூடும்.
நீண்டநாள் சரி செய்யமுடியாத நோய்க்கு ஆட்படுவார்கள்.

6. விரோத குணம்...

உணவு செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், குடல் புண், குடல் ரணம் ஏற்படுத்தும்.

7. ஏமாற்றும் குணம்...

போதைக்கு அடிமையாதல், ஒட்டுண்ணி தொற்று, அழற்சி ஏற்படுத்தும்.
உடலின் நோய் எதிர்பாற்றலை குறைத்து விடும்.

8. முரட்டுகுணம், மனிதாபிமானமற்ற, இரக்கமற்றத்தனம்...

இரத்தசோகையை ஏற்படுத்தும்.
காசநோய் ஏற்படுத்தும்.
கால்-கை வலிப்பு (epilepsy) தோன்றும்.

9. கூச்சசுபாவம், அதிகம் பேசாத குணம்...

சிறுநீரகம் பாதிப்படைகிறது.
மனநலம் பாதிப்படைகிறது.

10. சர்ச்சை ஏற்படுத்தி சண்டையிடும் குணம்...

THYROID சுரபி பிரச்சனையை அதிகமாக்கும்.

11. அலட்சியகுணம், உற்சாகமின்மை...

நீரிழிவு நோயை உண்டாக்கும்.

12. உணர்ச்சிவசப்படக்கூடிய குணம், நிலையான சிந்தனை இல்லாமை...

ஆணோ/பெண்ணோ இருவருக்கும் மலட்டுதன்மையை ஏற்படுத்தும்.

13. துஷ்பிரயோகம், பண்பற்ற பலவந்தப்படுத்தும் குணம்...

அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயை உண்டாக்கும்.

14. பொருளாசை, பேராசை அடையும் குணம்...

உடலில் ரத்தகட்டிகள், கருப்பையில் நீர்க்கட்டிகள் உண்டாக்கும்.
உடல் பருமனை ஏற்படுத்தும்.
அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

15. கவலை, பயந்தசுபாவம், பதற்றகுணம்...

சரும நோய்களை ஏற்படுத்தும்.
அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
குடல் செரிமானம் சமந்தப்பட்ட அணைத்து கோளாறுகளையும் வரச்செய்யும்.

நல்லெண்ணத்தை வளர்த்தால், நலம் தானே தேடிவரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.