05/03/2018

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் எங்கிருந்தோ பறந்து வந்து அம்மனிடம் சரணடைந்த கிளி...


3 நாட்களாக அம்மனை விட்டு விலகாமல் இருக்கும் அதிசயம். இதனால், அம்மன் கண்ணீர் விடுவதாக பக்தர்கள் பரவசம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.