05/03/2018

திருக்குறள் மாநாட்டை கன்னட ஈ.வெ.ரா. நடத்தவில்லை...


இன்றைய இதயம் நல்லெண்ணெய் நிறுவனரும் அவர் நண்பர் வெள்ளைச்சாமி நாடாரும் ஒழுங்குசெய்த திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர் ஈ.வே.ரா. 

எப்படி 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பதினொராவது ஆளாக ஈ.வெ.ரா. கலந்து பின் அவர் தான் முன்னெடுத்த மாதிரி கோயபல்சு பானியில் பரப்பினரோ , அதேபோல் தான் இந்த திருக்குறள் மாநாட்டு கதையும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.