05/03/2018

சென்னை அரசு சட்டகல்லூரி இடம் மாற்றுவதை கண்டித்து அதனை எதிர்த்து சட்ட கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக உள்ளீருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்...


126 வருட பராம்பரியம் கொண்ட சென்னை. டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டகல்லூரி..

பல நீதிபதிகளையும், எண்ணற்ற வழக்கறிஞர்களையும், அரசியல் ஜாம்பவான்களையும் உருவாக்கிய கல்லூரி...

தமிழகத்தின் பல பொது பிரச்சனைகளுக்கு, (ஈழ பிரச்சனை, ஜல்லிக்கட்டு, NEET தேர்வு பிரச்சனை, மீத்தேன் திட்டம், அனிதா மரணம், பேருந்து கட்டண உயர்வு, போன்ற பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் கருவூலமாக இருக்கும் கல்லூரி...

தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த சென்னை. டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டகல்லூரி "இடம் மாற்றுவதை "கண்டித்து அதனை எதிர்த்து சட்ட கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக "உள்ளீருப்பு போராட்டத்தை"தொடர்ந்து நடத்தி வருகின்றனர்...

சட்ட கல்லூரியை விட்டு கொடுக்க மாட்டோம்.. அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு காப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.