11/03/2018

விளைநிலங்களை துண்டாடி மின்கோபுரம் அமைக்கிறது பவர்கிர்ட் என்ற நிறுவனம்...


இதை எதிர்த்து உழவர்களும் நில உரிமையாளர்களும் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை (10.03.2018) காலை 09:00 மணிக்கு , திருப்பூர் மாவட்டம் , பல்லடம் வட்டம் , சுக்கம்பாளையத்தில் உள்ள சின்னம்மன் கோவில்மண்டபத்தில் நடைபெற்றது.

மின்கோபுரங்களுக்கு பதிலாக கேபிள் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.

அனுமதியின்றி நிலங்களுக்குள் புகுந்து அத்துமீறுவதை உடனடியாக கைவிட வேண்டும்.

போன்ற பல சந்தேகங்களை நமக்கு தெளிவாக விளக்கினார்  உயர்நீதி மன்ற வழக்கறிஞர் திரு.மு.ஈசன் அவர்கள்,
(சட்ட ஆலோசகர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்).

மேலும் இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார் திரு.N.S.P.வெற்றி அவர்கள்
செயல்தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்.

பாதிக்கப்பட்ட , பாதிக்கப்படும் உழவர்கள் & நில உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொள்வோம். உரிமையை மீட்டேடுப்போம்.

இவண்
ஏர்முனை இளைஞர் அணி.
8778065866, 7373646439...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.