11/03/2018

குஜராத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் , மண் ஊற்றும் வற்றியதால் , மண் கலந்த நீரை சலித்து எடுத்து செல்லும் அவலம்! தண்ணீருக்கு திண்டாடும் குஜராத் மக்கள்...


குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் மலியா மைனா என்ற பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சம் இருந்து வருவதாகவும் புகார் அளித்தும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை..

இதனால் மண் கலந்த நீரை சலித்து எடுத்து செல்லும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

மேலும் மாசுபடிந்த நீரை பயன்படுத்தும் நிலமைக்கு தள்ளப்பட்டள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.