11/03/2018

குறிப்பிட்ட வயதுவரை மகளிடம் காதலும், காமமும் தீண்டாத்தகாத என கூறியவர்கள்...


திருமணத்திற்கு பிறகு இதுதான் வாழ்க்கையின் ஆரம்பம் என கூறும்போது அங்கு சில பெண்கள் மனதளவிலும், உடல் ரீதியாகவும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்..

குழந்தைகளிடம் அனைத்தையும் மறைக்காமல் கூறு என பெற்றோர்கள் கூற வேண்டும்..

இங்கு நடக்கும் அதிகபட்ச பாலியல் வன்முறைகள் அனைத்தும் குழந்தைக்கு அருகிலுள்ள தெரிந்தவர்களாலே நடக்கிறது என்பதுதான் உண்மை..

குழந்தைகளிடம் கற்றுகொடுங்கள், தாய்-தந்தையை தவிர வேறெவரும் அந்தரங்க பாகங்களை தொட்டால் அவர்களை விட்டு விலகிவிடு என்றும், அவர்கள் யார் என எங்களிடம் கூறு என்று..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.