11/03/2018

நான் கூறிய கருத்தில் உனக்கு மாறுபாடு இருந்தால் என் கருத்தை எதிர்த்துக்கொள், ஆனால் என்னை எதிர்த்து விலகிச் செல்லாதே..


ஏனெனில் நாளை நம் மண்ணுக்கு பிரச்சனை என்றால் நீயும், நானும் தான் வருவோம்.. அவர்கள் வர மாட்டார்கள்..

அவர்களுக்கு அரசியல் செய்து பிழைப்பு நடத்துவதற்கு ஏதாவது ஒரு இடம் கிடைக்கும்..

ஆனால் நமக்கு இந்த மண்ணைத்தவிர.. வேறெதுமில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.