11/03/2018

மத்திய அரசை கண்டித்து ஒருவாரமாக ஸ்தமித்து வரும் மும்பை.. மக்களிடம் மறைக்கும் விபச்சார ஊடகங்கள்...


தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு விவசாயிகளை ஏமாற்றி விட்டதாகக் கூறி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 6 ஆம் தேதியிலிருந்து மஹாராஷ்ட்ராவில் பேரணி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று வரை போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஊடகங்களை இதை உள்நோக்கத்துடன் மறைப்பதாக விவசாயிகள் புகார் எழுப்பியுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.