20/03/2018

சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூர் சிறை நிர்வாகம் மறுப்பு...


சசிகலா கணவர் நடராஜன் நேற்று  உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரை பார்க்க சசிகலா பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் பரோல் கேட்டிருந்தார், அதை சிறை நிர்வாகம் ஏற்க மறுத்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.