20/03/2018

இன்று உலக குருவிகள் தினம்...


வெயில் காலங்களில் நாம் அதிகப் படியான பழச்சாறுகளையும், இளநீர் போன்றவற்றையும் அதிகப்படியாக சேர்த்துக் கொள்கிறோம் இருந்தும் பல நேரங்களில் வெயிலின் தாக்கத்தை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை...

மனிதர்களாலேயே வெயிலை சமாளிக்க முடியாத சூழ்நிலையில், பாவம் பறவைகள் என்ன செய்யும்?

நாமும் வீட்டில் சிறு குடில் அமைத்து பறவைகளுக்கு உணவளிப்போம் என்ற முயற்சியில் ஈடுபடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.