20/03/2018

வீட்டின் அருகில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை...


ராமநாதபுரம் கோட்டைமேடு, கோழிக்கூட்டு தெருவில் வசித்து வருபவர் மோகன்ராஜன். இவரது மனைவி சண்முகப்பிரியா (40). ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று காலை தன் வீட்டுக்கு அடுத்துள்ள காலி இடத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.