17/03/2018

ஒபிஎஸ் மீது உள்ள வழக்கால் மத்திய அரசிற்கு பயந்து என்னை நீக்கியுள்ளார்கள் - அதிமுக கேசி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி...


பன்னீர் செல்வம் தொண்டவர்களை விற்று விட்டு பணம் சம்பாதிக்கும் துறையை வாங்கிக் கொண்டு நல்லா சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார் -  கேசி பழனிச்சாமி தொடர் பேட்டியால் சந்திசிரிக்கும் அதிமுக..

காவிரிக்காக பேசியது தப்பா உங்கள் எஜமானரை (மோடி) சமாதானப்படுத்த என்னை நீக்குவதா ? கேசி பழனிச்சாமி கேள்வி..

அவரின் தனிப்பட்ட கருத்து என்றாவது சொல்லிவிட்டு போயிருக்கலாமே ? நேத்து வந்த பன்னீரும் எடப்பாடியும் என் மீது நடவடிக்கை எடுக்க முடியாது -  கேசி பழனிச்சாமி..

காவிரிக்கா அம்மா உண்ணாவிரதம் இருந்தார்கள் இந்த ஒபிஎஸ் இபிஎஸ் அதை காப்பாற்றாமல் தங்கள் மீது உள்ள வழக்குகளால் பயப்படுகிறார்கள் என் மீது எந்த வழக்கும் இல்லை நான் யாருக்கும் பயப்பட தேவையில்லை -  கேசி பழனிச்சாமி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.