17/03/2018

மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்...


மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வருகிறது.

ஆந்திராவுக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்காததால் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் உள்ளார்.

பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி விலகல் குறித்து ஒரு மணி நேரத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.