17/03/2018

ஒன்றாம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியை போராட்டத்தில் இறங்கிய தாய்...


திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் சிறுவன் சேதுபாண்டியை தனியார் பள்ளி ஆசிரியை  அடித்ததாக கூறி ஆத்திரம் அடைந்த சிறுவன் சேது பாண்டியின் தாயார் பள்ளி நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்காததால் சாலை அமர்ந்து போராட்டத்தில்  ஈடுபட்டதால் போலீசாரிடம் கடும் வாக்குவாதம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.