21/03/2018

வகுப்பு பாடத்துடன் விவசாயம் கற்பிக்கும் கொத்தவாசல் அரசு நடுநிலைப்பள்ளி...


பள்ளி அருகாமையில் உள்ள இடத்தில் மாணவர்கள் கீரை, தக்காளி, வெங்காயம், பாகற்காய், புடலங்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், சுண்டைக்காய் போன்ற காய்கறிகள் இயற்கை விவசாயம் முறையில் விளைவிக்கின்றனர்.

அவ்வாறு விளையும் காய்கறிகளை தங்கள் மதிய சத்துணவிற்க்கு பயன்படுத்துகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.