07/04/2018

தூத்துக்குடியில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர் 5.4.2018 இரவு மரணமடைந்தார்...


இவரது மனைவி ஸ்டெர்லைட் வேண்டாம் என்றும் தன் கணவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய சிரமம் அடைந்துள்ளோம் என்று  இரண்டு நாட்களுக்கு முன் அவர் பேசிய வீடியோ காட்சி அனைத்து சமூக ஊடகங்களிலும் வெளி வந்தன.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை உடன்டியாக மூட வேண்டும் என்றும் நான் படும் கஷ்டங்களை வேறு யாருக்கும் வரக்கூடாது என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.