07/04/2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி...


சென்னையிலிருந்து பல்வேறு இளைஞர்கள் அமைப்புகள் மற்றும் கட்சியைச் சார்ந்தவர்கள் ஏப்ரல் 7, 8 நாட்களில் பல்வேறு மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு பரப்புரை செய்துகொண்டு தூத்துக்குடி மக்களுக்கு நேரில் சென்று ஆதரவு அளிக்கப் பயணம்.

ஒருங்கிணைப்பு:

*இளந்தமிழர் முன்னணி கழகம்,*
*தமிழக மக்கள் கழகம்,*
*இளைய தலைமுறை அமைப்பு,* *இளந்தமிழகம் இயக்கம்,*
*மக்கள் பாதை,* *தமிழக பண்பாடு மற்றும் கலாச்சார பாதுகாப்பு இயக்கம்*

தொடர்புக்கு: செல்வக்குமார் - 978892792.

தமிழர் தேசிய முன்னணி துணைத் தலைவரும் ஊடகருமான ஐயா அய்யநாதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலை மூட வலியுறுத்தி விழிப்புணர்வு பயணத்தில் உடன் வருகிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.