07/04/2018

தென் கொரியா தலைநகர் சியோல் நகரில்...


மாக்டாங் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள பர்கர் கிங் உணவகத்தில் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியில் நன்றி என எழுதி உள்ளனர்.

தென்கொரிய நாட்டில் கூட தமிழுக்கு இடம் உள்ளது.

ஆனால் இந்தியாவில் நடுவண் அரசு வானூர்தியில், வங்கியில், அஞ்சல் சேவையில், தொடர்வண்டிகளில், அலுவலகங்களில் எங்கும் தமிழுக்கு இடமில்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.