07/04/2018

தமிழர் தேசத்தை நோக்கி செயல்படுபவர்கள் தொடக்க வேண்டிய முதல் போர்?


சுயசார்பு மற்றும் தற்ச்சார்பு மாநிலமாக தமிழர் தேசத்தையும் தமிழரையும் மாற்ற வேண்டும்!

தமிழர் பொருட்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

நாம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நாம் பயன்படுத்தும் அணைத்து பொருட்களும் பிற மாநிலத்தையோ, அல்லது நமது தமிழினதிர்க்கோ துரோகம் இழைத்ததாகவோ தான் இருக்கிறது...

அப்படி இருக்க தமிழர் தேசம் எப்படி அமையும்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.