14/05/2018

ஈழ இனப்படுகொலையின் இறுதி வாரம்... மே 13-18...


சகோதர யுத்தத்தால் தான் இந்த அழிவு.. மழை விட்டும் தூவானம் விடவில்லை.

போரென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்..

திமுக ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அதிமுக ஆதரவு தரும். காங்கிரசு பின்வாங்கக் கூடாது..

மறக்க முடியுமா மன்னிக்க முடியுமா?.

தமிழ் மண்ணில் புதைப்போம்
காங்கிரசு, பாஜக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், விசிக கூட்டு கொலைகாரக் கூட்டத்தை....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.