14/05/2018

இந்த மனிதனின் பிணம் உங்களை அதிர்ச்சி அடைய வைக்கும்...


1994 இல் கிடைத்த இந்த பிணம் ஏலியன் தாக்குதல் உடன் சம்பந்த படுத்தி பேச பட்டது.

இந்த மனிதனின் உடல் மிக கொடூரமாக சிதைக்க பட்டு கிடைத்தது.

கை கால்கள் ஓட்டை போட பட்டு இருந்தது. முகத்தில் உள்ள தோல் பியக்க பட்டு இருந்தது. நெஞ்சில் ஓட்டை போட்டு உள் உறுப்புக்கள் vacuam cleaner போன்ற இழுக்கும் கருவிகள் கொண்டு உறிஞ்ச பட்டு இருந்தது. அது அவன் உயிரோடு இருக்கும் போது செய்யப்பட்டதாக உடற்கூறு ஆய்வு சொன்னது...

இவனது இடது காது இடது கண் பிடுங்க பட்டு இருந்தது. உதடுகள் அறுக்க பட்டு இருந்தது.

மேலும் உடலில் உள்ள மொத்த ரத்தம் உறிஞ்ச பட்டு இருந்ததது.

இந்த கொடுமைகளை இந்த மாதிரி வகையில் மனிதன் செய்து இருக்க முடியாது என்று பலரும் நம்பினார்கள்.

பூமி சாராத ஏதோ ஒன்று மனித உடலில் செய்த சோதனை இது என்று சொல்கிறார்கள்...

Brazil mutilated man...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.