14/05/2018

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் தைலமரம் வேண்டாம் என்று மனுகொடுக்க 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தைலம் மரங்களால் பாதிப்புகளை விளக்கியும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மனு கொடுத்தனர்...


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.