14/05/2018

நீங்கள் செயற்கைகோள் புகைபடத்தில் காண்பது: கடந்த வருடம் நான் என் அலவலக சேலத்து நண்பருடன் இணைந்து இதை தேடிய போது அதிர்ச்சி அடைந்தேன்...


சேலம் மாவட்டம், ஏற்காடு மலை அடிவாரத்தில் வெட்டி எடுக்கபடும் கனிமவள கொள்ளை கிட்டதட்ட சேலம் மாநகரின் நிலப்பரப்பளவில் 80% இடத்திற்கு இணையாக நிலப்பரப்பில் எடுக்கப்படும் இவைதான் இந்திய மெட்டல் மற்றும் பைபர் தேவையில் 85% தேவையை பூர்த்தி செய்கிறது.

அதுபோல ஏற்காடு திருவண்ணாமலை மலைகள் மழுதும் கனிமவளங்கள் இருப்தை அறிந்து நாசகரமன்னன் ஜியோ அம்பானி இவ்விடத்தின் கனிமவளத்தை சுரண்ட திட்டமிட்டுள்ளதை நீங்கள் தற்போது அனைவரும் அறிந்ததே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.