14/05/2018

ஈழம் தோற்கடிக்கப்பட்டு இருக்கலாம்...


ஆனால் அங்குதான் வல்லாதிக்கம் வரலாறு காணாத வகையில் அதிகமுறை தோற்றது..


வல்லாதிக்க சக்திகளை அனைத்து வழிகளிலும் தோற்கடித்தார்..


அதை சகித்துக்கொள்ளாத அந்த சக்திகள்..


ஈழத்தை வளரவிட்டால், நாம் அழிந்து விடுவோம் என்ற அச்சத்தில், அவர்கள் இந்தியாவின் உதவியால் ஈழத்தை அழித்தார்கள் என்பதே வரலாறு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.