02/05/2018

கேரளாவைப் போல் தமிழகத்திலும் போலீசுக்கு 8 மணி நேர பணியை அமல்படுத்துவதில் என்ன தயக்கம்?


குற்றவாளிகளுக்கு குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் காவல்துறையினரை மனிதர்களாக கருதுவதில்லை : சென்னை உயர் நீதிமன்றம்.

காவலர்களின் மன அழுத்தத்தை போக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு மேலும் 6 வார கால அவகாசம் : சென்னை உயர்நீதிமன்றம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.