02/05/2018

இந்திய இராணுவப்படையே திரும்பி போ - சீமான்...


சென்னை வெள்ளத்தில் இறந்தபொழுது காப்பாற்ற வராத இராணுவப்படை.

ஓகி புயலில் தொலைந்த பொழுது காப்பாற்ற வராத இராணுவப்படை.

குரங்கிணி தீயில் கருகிய பொழுது காப்பாற்ற வராத இராணுவப்படை.

இப்பொழுது தஞ்சை டெல்டா மாவட்டத்தில் வந்திறங்க என்ன காரணம்?

நாசகாரத்திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களை அச்சுறுத்த அவர்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி ஒடுக்க வந்து இறங்கியிருக்கிறது.

தமிழகத்தை இன்னொரு நாகலாந்தாக, இன்னொரு மணிப்பூராக்க, இன்னொரு காஸ்மீராக மாற்றவே துணை இராணுவப்படை குவிப்பு.

இந்திய அரசே!
உடனடியாக இராணுவத்தை திரும்பப்பெறு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.