02/05/2018

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மத்திய பாஜக அரசிற்கு எச்சரிக்கை...


மே 3ல் காவிரி விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வரவில்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும்; குறிப்பாக டெல்லி செல்லும் வழிகள் முடக்கப்படும் - தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.