02/05/2018

புதுக்கோட்டை பழையபேருந்து நிலையம் அம்பேத்கர் சிலையில் தனியாக ஒரு பெண் உண்ணாவிரத போராட்டம்…


புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் இந்த சகோதரி வாங்கிய நகை கடனுக்கா அவரது காரை எடுத்து சென்று உள்ளனர் ...

அந்த காரையிம் சகோதரி கவனத்திற்கு வராமல் ஏலம் விட்டு மோசடி செய்து உள்ளார்.

தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் இந்திய ஓவர்சீஸ் வங்கி மேலாளரை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்…

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.