தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு அவர்கள் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மளிகை அருகில் 10.06.2018 முதல் 20.06.2018 வரை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களிடம் மனு அளிக்கபட்டது.
அதற்கான விசாரணைக்கு 28.05.2018 திங்கள் கிழமை காலை 11.30 மணிக்கு அழைப்பு வந்தது. அதனை என்று அய்யாக்கண்ணு சென்னை பெருநகர காவல் ஆணையரை சந்தித்தார். அச்சந்திப்பின் முடிவில் காத்திருப்பு போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்து ஆணை பிறப்பித்தனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.