30/05/2018

போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாதாம்.. ஆராயாமல் பேசக் கூடாது - மராட்டிய டூபாக்கூர் ரஜினி...


மக்கள் உயிரைக்குடித்தது போராட்டங்கள் அல்ல.. போலீஸ் அராஜகம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், மாசுக்கட்டுப்பாடு வாரியம் போன்ற அரசு அமைப்பு லஞ்சம், அவசர சிகிச்சையை எந்த அவசரமும் இல்லாமல் செய்து உயிரைக்கொன்ற பொது மருத்துவமனை, ஒவ்வொரு சாவுக்கும் யார் பொறுப்பு என்ற பொறுப்புடைத்தன்மை அற்ற நிலை, சுடும் ஆணை கொடுத்த நபர் அதற்கான காரணம் போன்றவை பரம ரகசியமாக ஒரு வாரம் வைத்திருந்த வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை. தொடர் போராட்டங்கள் செய்வதற்கான அடிப்படை உரிமையை மறுக்கும் நிலை, போன்ற இவ்வளவு விஷயம் இருக்குனு யாராவது கொஞ்சம் எடுத்து சொல்லுங்க..

மக்கள் போராட்டம் தான் வெற்றி கொடுத்திருக்கிறது என்பதை புரிய வையுங்கள் இந்த வந்தேறி கிழட்டு பயனுக்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.