30/05/2018

இந்த பதிவில் யார்..? எந்த விதமான அறிவுப்பூர்வமாக கேள்விகள் கேட்டாலும், அதற்கு இப்போதே பதில் கூறி விடுகிறேன்..


நானே முதல் குற்றவாளி...

அங்கு வலிக்கும் போது நாம் இங்கு என்ன செய்து கொண்டிருந்தோம் என்று, உங்களை நீங்களே கேள்வி கேட்டு, அதற்கான பதிலை தேடுங்கள்..

நான் கூறிய பதில் வந்தால், அவனும் தமிழனே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.