30/05/2018

ஒவ்வொரு வருடமும் இரண்டு உலகப் போர் நடந்து கொண்டு உள்ளது...


இரண்டாம் உலக போரில் கொல்லப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை 60 இலட்சம்.

இன்று உலகமெங்கும் பட்டினிச்சாவு எண்ணிக்கை 130 இலட்சம்.

அப்படியாயின் இன்று ஒவ்வொரு ஆண்டும் இரண்டு உலகப்போரில் சாகும் மக்கள் பசியினால் உலகம் முழுவதும் சாகிறார்க்ள்.

இந்தியாவில் மட்டும்  வருடத்திற்கு 10,000 பட்டினியால் சாகிறார்கள்.

எம் மக்கள் ஒருவகையில் இந்த 130 லட்சம் மக்களுமே அதிஷ்டசாலிகள்.

ஏன் தெரியுமா ?

ஏறக்குறைய 700 கோடி பேர் உள்ள உலக மக்கள் தொகையில் 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பசியின் கொடுமையை அனுபவித்து கொண்டே இரவு படுக்க செல்கிறார்கள்..

இந்தியாவில் அண்டை நாடுகள் போர் தொடுத்து வந்து இந்தியர்களை கொன்று குவித்தால் அதற்கு பொறுப்பு இந்தியாவின் பிரதமர் தான்..

அதே போன்று பசியால் வாடி வருடத்திற்கு 10,000 பேர் சாகிறார்கள் என்றால்கூட பிரதமர் ஆட்சி செய்ய தெரியாமையே காரணம்..

இத்தனை உயிரையும் காப்பாற்றி விட்டு வாருங்கள் பிறகு இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.