19/06/2018

தமிழ் தமிழ் என பேச வைத்துவிட்டு தமிழ் நாட்டு பிள்ளைகளை ஆங்கில வழி கல்வியை புகுத்தும் இலுமினாட்டிகள்...


தமிழை அடுத்த உலகாலும் வணிக மொழியாக மீண்டும் நமது வரலாற்றை கைமாற்றும் வேலைகள் ஓடிகொண்டிருக்கிறது..

ஒரு பக்கம் உலக நாடுகள் முழுக்க தமிழை வளர்க்க, உலக நாடுகளின் வளர்ச்சிக்காக தொப்புள்கொடி நிலத்தின் வளத்தையும், வரலாற்று சுவடையும் முற்றிலும் வேரறுக்க முயற்ச்சித்துகொண்டிருக்கும் கார்பரேட்டுக்கு தமிழர்கள் கொடுத்துள்ள புது அதிர்ச்சிதான்.

பழங்குடி, குலதெய்வ வழிபாடு, தற்சார்பு இயற்கைவள பாதுகாப்பு...

இவைகள் பற்றிய பேச்சுக்களை அறிவார்ந்த தமிழர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் இலுமினாட்டி எனப்படும் கார்பரேட்டின் வணிக சதிதிட்டங்களை பழங்குடி இனமக்கள் ஒன்று திரண்டு முறியடிப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தூத்துகுடி வெற்றி ஒரிசா நியாம்கிரி பழங்குடியினருக்கு புத்துணர்ச்சி தந்துள்ளதாக தன்னம்பிக்கை கொண்டுள்ளனர்..

மூலைக்கு மூலை மெடிக்கல் முளைக்க வைத்த கார்பரேட், விழிப்புணர்வடையும் தமிழர்களால் நாட்டு மருந்து கடைகள் அதிகம் முளைத்து தமிழர்கள் வாழ்க்கை முறை மாறுவதும் இலுமினாட்டிகளுக்கு மிகவும் சவாலானதாக உள்ளது.

போராட்ட களத்தை துளைத்தனர்;
சமூக வலை தளத்தை துளைக்க முடியாமல் பிதுங்கி நிற்கின்றனர்.

வழிதவறி நகரம் வந்தாலும், பழங்குடியாய் வெற்றிபெற்று தற்சார்பு வாழ்விற்கு திரும்பும் நம் முயற்சிக்கு சற்றும் தளராதே வீரமிக்க மூத்தகுடி இனமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.