19/06/2018

என் தனிப்பட்ட கருத்து கட்டக் கூடாது என்பதே ஆனால் நீதித்துறையை பொறுத்தமட்டில் சட்ட விதிகளுக்கு முரணாக இருந்தால் மட்டுமே தலையிட முடியும் - தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி...


கடற்கரையில் ஜெ நினைவிடம் கட்டக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து அடுத்த வாரம் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் எந்த விதி மீறல்களும் இல்லை எனக் கூறப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.