19/06/2018

டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எங்கள் அணிக்கு வந்தால் பாராட்டுக்குரியது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்...


திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நீரை பெறுவது பற்றி மத்திய நீர்வள அமைச்சரிடம் பேசினேன் என கூறியுள்ளார்.

மேலும், காவிரி ஆணையத்துக்கு கர்நாடக அரசு உறுப்பினர்களை நியமிக்கவில்லை, காவிரி ஆணையம் விரைவாக செயல்பட மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன் என கூறியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.