27/07/2018

2019 டிசம்பர் 26 தேதி வர இருக்கும் கிரகணம் தான் தமிழ்நாட்டை மீட்க போகும் கிரகணம்...


அது நேரடியாக தமிழ்நாட்டின் மீதே நிகழபோகிறது. அதுவும் பகல் 12 மணிக்கு. தமிழ்நாடே இருளில் மூழ்கும். அனைத்து கருப்புகளின் கட்டும் உடையும் நேரம் அது.

அதே 2019 டிசம்பர் மாதம் இந்தியா என்ற நாடு இரண்டாக உடையும் USSI என்ற நாடு தென்னிந்தியாவாக உருவாக்கும் திட்டம் நடைபெறுகிறது.

அதற்கு முன்பே உலகப்பொருளாதாரம்  வீழ்ச்சி அடைந்து அமெரிக்கா உலகத்தை ஆளும் தகுதி இழந்து அதன் அதிகாரமையம் தென்னிந்தியாவாக உருவாகும்.

உலகத்தை ஆளும் மன்னர் குடும்பம் அதன் பூர்வீக இடத்திற்கு 2020 ல் வந்து சேர்ந்துவிடும்.

அதன் பாதுகாப்பிற்காக தான் தமிழ்நாட்டில் Defense Corridor அமைக்கப்பட்டு வருகிறது.

துறைமுகங்கள் வழுப்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த வருட தொடக்கத்திலேயே இங்கே பலிகொடுக்க தடை அமலுக்கு வந்துவிடும். இந்த திட்டத்தை உடைக்க இருக்கும் ஒரே வாய்ப்பு டிசம்பர் 26 ல் வரும் சூரியகிரகணம் தான்.

உலக வரலாற்றில் மன்னர் குடும்பத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து நாகரீகங்களும் அழிக்கப்பட்டது சூரியகிரகணத்தில் தான்.

வரலாறு மீட்சி பெற காத்து இருக்கிறது. அதற்கு நாமும் ஒரு சில விடயங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கு நாம் நம்மை வெளிப்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டும்.

ஆய்வாளர்கள் அனைவரும் தங்களை தாங்களே மறைத்து கொண்டு இருப்பதும் இதே காரணத்திற்காக தான்.

பலி கொடுத்தலை ஊக்குவிக்கும் அனைவரையும் கண்காணித்து கொண்டு இருக்கிறது RAW உளவு அமைப்பு. அதன் ஆட்கள் நம்முடனே மறைமுகமாக பயணித்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் நாம் நமது கவனத்தை 2019 சூரிய கிரகணத்தின் மேல் தான் வைக்க வேண்டுமே தவிர நடுவில் வருபவற்றை பெரிதுபடுத்தி அனைவரையும் கைஉயர்த்த சொல்லி காட்டி கொடுக்க வேண்டாம் என்பதற்காக இந்த முறை பலிகொடுக்க வேண்டாம் என சொன்னோம்.

ஆனால் சிலரின் பேச்சால் ஒரு திட்டத்தை கூட வெளிப்படையாக சொல்லி எங்களை நிறுபிக்க வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டனர்.

இவர்களை போன்றவர்கள் எது செய்தாலும் எதிர்செயல் செய்ய கூடியவர்களாகவே இருக்கிறனர்.

ஒரு சில நேரம் அது நம்மை சோர்வடைய வைக்கிறது. இதற்கு மேல் அவர் அவர் விருப்பம். நன்றி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.