27/07/2018

காசில்லாதவர்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் சாகலாம்...


இலவச அரிசி கிடைக்கும் ஆனால் இலவச குடிதண்ணீர் ஒரே சொட்டு கூட கிடைக்காது.

இப்படியாக ஏழையாக இருப்பவர்களுக்கான மரண தண்டனை கோவையில் நிறைவேற்றப்படுகிறது. ஏழையாக இருக்கும் தவறை யார் எப்போது செய்தாலும் அவர்களுக்கு மறு பேச்சில்லாமல் இந்த தண்டனை நிறைவேற்றப்படும். எந்த அப்பீலும் கிடையாது. கொலை கொள்ளை இது போன்ற சின்ன சின்ன தவறுகள் செய்பவர்களுக்கு மட்டுமே அப்பீல் ஜாமீன் இதெல்லாம் தரப்படும். காசில்லாதவராக இருக்கும் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்பவர்களுக்கு நேரடியாக மரண தண்டனை நிறை வேற்றப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.