27/07/2018

பதில் கிடைக்காத கேள்விகள்.?


1.குடிநீர் விநியோகத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், மாநகராட்சி நிர்வாகமும் சீராக செய்து வரும் நிலையில் தனியாருக்கு இந்த உரிமையை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

2.மாநகராட்சி குடிநீர் சேவை செய்ய முன்வராதபோது, தனியார் நிறுவனம் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு தானே இயங்கும்; அப்படியான நிலையில், பொதுமக்கள் குடிநீருக்கு பெரும் செலவு செய்ய வேண்டியது வருமே; குடிநீரை வணிகமாக்குவதுதான் அரசின் திட்டமா.?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.