05/07/2018

அறப்போர் இயக்கம் வெளியிடு...


லோக் ஆயுக்தா ஆணையர் இந்த தகுதியுடன் இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆட்சியாளர்கள் பேச்சை கேட்டு தலை ஆட்டும் பொம்மைகள் எங்களுக்கு வேண்டாம். சட்டமன்றத்தில் இந்த சட்ட வடிவத்தை தாக்கல் செய்வதற்கு முன்பு அவற்றை பற்றி தெரிந்து கொள்ள மக்களுக்கு இருக்கும் உரிமைகளை மறுத்து திருட்டுத்தனமாக நாளை லோக் ஆயுக்தா தாக்கல் செய்யும் நோக்கம் என்ன?

இந்த சட்டத்தை வலுவிழக்க செய்யும் அனைத்து முயற்சிகளையும் மக்களை திரட்டி முறியடிப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.