05/07/2018

பழங்குடி தற்சார்பு வாழ்வியல்...


உலகில் எந்த முனைக்கு நீங்கள் திரும்பினாலும் பழங்குடி மக்களிடம் ஒற்றுமையை காண முடியும்.

எல்லா பழங்குடி மக்களும் தம் முன்னோருக்கு (கருப்பு) பலிகொடுத்து வழிபடுபவர்கள். நாமும் அப்படி தான்.

இதை ஒழிக்கவே பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

வந்த மதங்கள் அனைத்தும் சீவகாருண்யம் பேசுவது இதனால் தான்.

சைவம், ஒரு கிடாவின் கருணைமனு போன்ற படங்கள் இதற்காக தான்.

(திரைப்படங்களில் முன்னோருக்கு வழிபாடு செய்வதாக காட்டப்படும் காட்சிகளையும் கவனியுங்கள்)

பல NGO க்கள் ஆப்பிரிக்க மக்களின் விலங்கு பலியிடும் வழக்கத்தை ஒழிக்க பல கோடிகள் செலவழிப்பது இதற்கு தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.