06/07/2018

இந்தியாவில் கான்பூர் நகரத்தில் படம்பிடிக்க பட்ட பறக்கும் தட்டு...


கான்பூரில் அபிஜித் ஒரு சிறுவன் மேகத்தை கானொலியாக எடுக்கலாம் என எண்ணியபொழுது பறக்கும் தட்டு பதிவானது .. கடந்த புதன் கிழமை இந்த படங்கள் எடுக்க பட்டதாக Indianexpress நாளிதழ் செய்திகள் வெளியிட்டுள்ளது . அபிஜித்தின் தந்தை சந்தோஷ் குப்தா ஆராய்ச்சியாளர்களிடம் இந்த படங்களை குடுத்து ஆராய போவதாக கூறியுள்ளார் .

அமெரிக்காவில் மட்டும் தான் பறக்கும் தட்டு , வேற்றுகிரகவாசிங்க வருவாங்களா ? ஏன் இங்க வரமாட்டன்களா என்று ஒரு சில வாசகர்கள் ரொம்ப நாள் கேட்டுட்டு இருந்திங்க.. அதை பாத்து இங்க ஒரு விசிட் அடிச்சுட்டாங்க போல..

உண்மையோ ? பொய்யோ எவன் கண்டான் ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.