07/07/2018

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் பல்லவ மன்னர் ஆட்சி செய்த நேரத்தில், மார்கபந்தீஸ்வர் ஆலயத்தை கட்டியுள்ளனர்...


ஆலயத்தில்,, மணிகாட்டி கல் உள்ளது. சிறு குச்சியை  கல்லின் மேல் வைத்தால், சூரிய ஓளிக்கேற்ப - நிழல் மணி நேரத்தை காண்பிக்கிறது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.