21/07/2018

பாகிஸ்தான் வரை நீளும் தமிழ் வரலாறு...


ஆகம விதிப்படிதான் பெரிய கோவிலைக் கட்டினான் அரசர்க்கரசன் (இராஜராஜன்)..

அவன் பயன்படுத்திய அளவீடு  முழம் என்பது (24 muzham =33 inch).

இது அப்படியே சிந்துசமவெளி கட்டட அளவுகளுடன் ஒத்துப்போகிறது.

சிந்து சமவெளியில் ஏறுதழுவுதலும் முருகனின் உருவமும் கிடைத்துள்ளது.

சிந்து சமவெளிப்பகுதியான Pehowa ல் இன்றும் ஒரு கார்த்திகேயன் கோவில் இருக்கிறது.

அதையும் தாண்டி பாகிஸ்தானில் சிந்து ஆற்றுப்படுகையில் காவிரி, கொற்கை, குமரி போன்ற 20க்கும் மேற்பட்ட ஊர்கள் தமிழ்ப் பெயர்களுடன் உள்ளன.

ஆந்திராவில் இருக்கும் தமிழர் மண்ணான சித்தூரிலும் ஏறுதழுவுதல் நடக்கிறது.

இன்று தமிழ் மண்ணில் மட்டுமே காணக்கிடைக்கும்.. ஆகமமும் ஏறுதழுவுதலும் முருகனும்.. பாகிஸ்தான் வரை தமிழர் வாழ்ந்ததை உறுதி செய்வன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.