21/07/2018

திருநெல்வேலி வளாகம் முழுவதும் சிதறி கிடக்கும் ஷுக்கள்...


குழந்தைகளை அழைத்து செல்ல கூடிய பெற்றோர்கள்.

பாளையங்கோட்டையில் ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து
பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள பழைய பொருட்களை குவித்து வைத்திருக்கும் அறையில் தீ பற்றியதால் பரபரப்பு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

எஸ்.பி கருணா சிங் தலைமையில் காவல் படை குவிப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.