21/07/2018

ஸ்ரீரங்கத்தில் மின்வாரியத்தில் பகுதிநேர ஊழியராக பணியாற்றி வந்த ராஜேந்திரன் என்பவர் பணியின்போது மின்சாரம் தாக்கி பலியானார்...


இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி அவரது உறவினர்கள் இறந்த ராஜேந்திரனின் உடலை வாங்க மறுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பிணவறை முன்பாக உள்ளிருப்பு போராட்டம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.