28/07/2018

இராசராசச் சோழன் குறித்து பரப்பப்படும் அவதூறுகளுக்கு மறுப்பே இந்நூல்...


இராராசச் சோழர் குறித்த தமிழிய ஆய்வை முன் வைக்கிறது இச்சிறு வெளியீடு..

திராவிட அரசர்களான களப்பிரர், பல்லவர் ஆகியோரின் பிராமணியச் சார்பு பல்வேறு சான்றுகளுடன் காட்டப்பட்டுள்ளது.

இராசராசச் சோழர் பறையர்களுக்கு இறையிலி நிலங்கள் வழங்கியமை , பிரமதேயங்களில் பிராமணர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியமை உள்ளிட்ட வரலாற்று உண்மைகள், இக்கட்டுரைகளில் கல்வெட்டுச் சான்றுகளுடன் இந்நூலாசிரியர் ம.செந்தமிழன் தொகுத்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.