28/07/2018

என்னை முட்டாள் என்கிறீர்களா.. பரவாயில்லை, நான் முட்டாள் தான்...


ஆனால் என்னைப்போல் பல முட்டாள்களை உருவாக்கிய இந்த சமூகம் எத்தகைய பெரிய அடிமுட்டாளாக இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள்..

நீங்கள் இந்த கட்டமைப்பில் எப்படியாவது வாழ்ந்து விட்டு செல்லலாம் என ஓடுகிறீர்கள்..

நான் எப்படியாவது என் தலைமுறையோடு இந்த அடிமை கட்டமைப்பு ஒழிந்துவிட வேண்டும் என நினைக்கிறன்..

நான் தோல்வி அடைந்தாலும், அதற்கான காரணத்தை விட்டுச்செல்வேன்,

அடுத்த தலைமுறை அதற்காக காரணத்தை தேடி, இந்த கட்டமைப்பில் இருந்து விடுபட்டு விடும் என்ற நம்பிக்கையோடு உவன்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.