20/07/2018

இது தான் நமது தமிழீழ மண்ணின் தீர்ப்பு...


மரண தண்டனை நம் இந்திய நாட்டில் உடனடியாக சாத்தியமில்லை, இது சனநாயக நாடு என்பவர்களுக்கு..

அடேய் 150 ஆண்டுகளாக தான் நாம் இந்தியர்கள்,

70 ஆண்டுகளாக தான் இது சனநாயக நாடு, 

நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள்,

இயற்கை, காலநிலை மாற்றத்தால் தமிழீழம் நம்மிடம் இருந்து நிலம் ரீதியாக பிரிந்து சென்றதே தவிர,

உணர்வு ரீதியாக நாம் ஒரு தாய் பிள்ளைகள்..

தவறு செய்தால் உடனடி தீர்ப்பும், தண்டனையும் தான் நமது மரபு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.